News December 13, 2025
மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொது மக்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இணையதளத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடக கணக்குகளை பலப்படுத்த பிரைவசி செட்டிங் ஐ பயன்படுத்த வேண்டும், உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளில் இடம் (LOCATION) பதிவு செய்யும் அம்சத்தை முடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் சேதம் குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன் நேரில் ஆய்வு செய்தார். இதில் 14 உதவி வேளாண்மை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் வயலை கணக்கெடுப்பில் சேர்க்க உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 13, 2025
மயிலாடுதுறை: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
மயிலாடுதுறை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


