News February 22, 2026

மயிலாடுதுறை: ஓடும் பேருந்தில் வெளிவந்த சக்கரம்

image

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பேரிங் உடைந்து வலது பின்புறம் உள்ள 2 சக்கரங்கள் வெளிவந்தது. அதனால் பலத்த சத்தம் எழுந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ஓட்டுநர் லாவகமாக பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Similar News

News February 25, 2026

நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 25, 2026

நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 25, 2026

நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026-27 ஆண்டிற்கான நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வெளியிட்டார். இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ ஃபேன்டின் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!