News January 4, 2026
மயிலாடுதுறை: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் விருப்பமான அளித்த நிர்வாகிகளுக்கு ,எதிர்வரும் ஜன.11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
Similar News
News February 5, 2026
மயிலாடுதுறை பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.<
News February 5, 2026
மயிலாடுதுறை: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய இங்கே <
News February 5, 2026
மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


