News December 21, 2025

மயிலாடுதுறை: ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக இருந்த 32 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடற்தகுதி தேர்வில் 32 பேர் கலந்து கொண்ட நிலையில் தகுதியுடைய 30 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

Similar News

News January 22, 2026

மயிலாடுதுறை: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற<<>> இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஹெச் எஸ் ஸ்ரீகாந்த் செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டமானது 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாம்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!