News August 11, 2025
மயிலாடுதுறை: உங்கள் ஊரிலேயே அரசு வேலை, Apply Now

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News August 11, 2025
மயிலாடுதுறையில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா?

மயிலாடுதுறையில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅எழுத்தாளர் கல்கி
✅நடிகர் தியாகராஜ பாகவதர்
✅நடிகர் டி.ராஜேந்தர்
✅குன்றக்குடி அடிகள்
✅பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்
✅நரம்பியல் மருத்துவர் பாலசுப்ரமணியம் ராமமூர்த்தி
✅நடிகை பிரியா பவானி சங்கர்
✅பாடகர் மாணிக்க விநாயகம்
✅நடிகர் ஜெயபிரகாஷ்
நம்ம மயிலாடுதுறைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்
News August 11, 2025
மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை அருகே உளுத்துகுப்பை சாவடி தோப்பு தெருவை சேர்ந்தவர் சூர்யா திருவிடைமருதூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் தூக்கு போட்டு உயிரிழந்தார் மயிலாடுதுறை போலீசார் உடலை கை பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News August 11, 2025
மயிலாடுதுறை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <