News February 10, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.09) இரவு 10 மணி முதல் இன்று(பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
மயிலாடுதுறை: வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்த்த மக்கள்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில், நடமாடும் மாதிரி வாக்குப்பதிவு இயந்திர வாகனம் மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு வாக்களிப்பது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இது அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
News February 15, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

“பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் பெற முயற்சிக்க வேண்டாம். இதன் மூலம் உங்களது தகவல்களை உங்களிடமே பெற்று, உங்களது புகைப்படத்தை தவறாக சித்தரித்து தங்களது கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


