News December 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 18, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர்கள் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட கழனிவாசல், கிளியனூர், பெருமாள்கோவில், அசிக்காடு, பேராவூர், காஞ்சிவாய், பாலையூர், மாதிரிமங்கலம், கடக்கம், கொடவிளாகம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் பணியில் மாற்றம் செய்த ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா உத்தரவிட்டுள்ளார்.
News December 18, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர்கள் மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட கழனிவாசல், கிளியனூர், பெருமாள்கோவில், அசிக்காடு, பேராவூர், காஞ்சிவாய், பாலையூர், மாதிரிமங்கலம், கடக்கம், கொடவிளாகம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளின் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் பணியில் மாற்றம் செய்த ஊராட்சிகளுக்கு புதிய ஊராட்சி செயலர்களை நியமனம் செய்து குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா உத்தரவிட்டுள்ளார்.
News December 18, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.


