News January 12, 2026
மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டு பழமையான கோயில்!

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில் தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News January 23, 2026
மயிலாடுதுறை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News January 23, 2026
மயிலாடுதுறை: சிறுமிக்கு காதல் தொல்லை – இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் அண்ணப்பன்பேட்டையை சேர்ந்தவர் இளம்பரிதி(33). இவர் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமை பின் தொடர்ந்து தொல்லை காதலிப்பதாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அப்பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, போலீசார் இளம்பிரிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 23, 2026
மயிலாடுதுறை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

மயிலாடுதுறை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <


