News October 11, 2025
மயிலாடுதுறை அருகே புகையிலை விற்றவர் கைது

கிடாரங்கொண்டாளை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மயிலாடுதுறை தனிப்படை போலீசார், செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில் அவர் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்
Similar News
News October 11, 2025
மயிலாடுதுறை: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு <
News October 11, 2025
மயிலாடுதுறை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

மயிலாடுதுறை மாவட்டத்தில் 31 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. கடைசி தேதி: 09.11.2025
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
7. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 11, 2025
மயிலாடுதுறை: ஆவின் நிலையம் அமைக்க அழைப்பு

மயிலாடுதுறையில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு முகவர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுடையோர் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வருகை தந்து பயன்பெறலாம். மேலும் தாலுகா வாரியாக ஆவின்பால் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களாக செயல்பட விருப்பமுள்ளோர் ஒன்றியத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8015304755/8015304766/ 8807983824 எண்களை தொடர்பு கொள்ளலாம்.