News September 29, 2025

மயிலாடுதுறை: அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்!

image

மணல்மேடை சேர்ந்தவர் முருகன் 46). கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று சீர்காழி முதல் மணல்மேடு வரை செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். இந்நிலையில் இதில் பயணியத்த ராஜேஷ் (33) என்பவரிடம் முருகன் பயணச்சீட்டு எடுக்க கூறிய நிலையில் ராஜேஷ் மறுத்து, கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறை ராஜேஸை கைது செய்தனர்.

Similar News

News December 10, 2025

மயிலாடுதுறையில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், நீடூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட நடைபெற உள்ளது.இதனான் நாளை(டிச.11) வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி நகர், நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லுார், புத்தூர், மாதிரவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், கோவில்பத்து மற்றும் சுற்றியுள்ள பல்வேறு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.

News December 10, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்!

News December 10, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!