News April 18, 2024
மயிலாடுதுறையில் 195 நபர்கள் மீது குற்றத்தடுப்பு

மயிலாடுதுறையில் பிரச்சனைக்குரிய நபர்கள் , ரவுடிகள் கண்டறியப்பட்டு 195 நபர்கள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 21 காவல் ஆய்வாளர்கள் , 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
மயிலாடுதுறை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாப்படுகை பண்ணையார் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 210 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
News November 10, 2025
மயிலாடுதுறை: கல் வீசிய கைக்கு மாவுக்கட்டு!

பொறையார் அரசலங்குடி பகுதியில் பள்ளி வாகனத்தை உடைத்து சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட தாமரைச்செல்வன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷ் (20), கபிலன் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது ஆகாஷ் தப்பி செல்ல முற்பட்டபோது, கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


