News May 14, 2024
மயிலாடுதுறையில் விவசாய பணிகள் மும்முரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில் 38,441 ஹெக்டேரில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.தற்போது முற்பட்ட குறுவை நெற்பயிர்கள் சுமார் 30 முதல் 40 நாள் பருவத்தில் விளைந்துள்ள நிலையில் விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் மும்முரமாக விவசாயிகள் இன்று ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 10, 2026
மாயவரம்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <
News April 10, 2026
மாயவரம்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <
News April 10, 2026
மாயவரம்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <


