News March 25, 2025

மயிலாடுதுறையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள் 

Similar News

News September 24, 2025

மயிலாடுதுறை: வங்கியில் வேலை APPLY NOW!

image

மயிலாடுதுறை மக்களே, கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 ப்ணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News September 24, 2025

மயிலாடுதுறை: விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

image

மயிலாடுதுறை நகராட்சி கிட்டப்பா அங்காடியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம் துணை மண்டல மேலாளர் பிரேம்குமார் மயிலாடுதுறை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் மதன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்

News September 24, 2025

மயிலாடுதுறை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

image

மயிலாடுதுறை நகர் பகுதியில் மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது தலை கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

error: Content is protected !!