News April 24, 2024

மயிலாடுதுறையில் சிசிடிவி அமைத்த நகர்மன்ற உறுப்பினர்

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் பனந்தோப்பு தெரு , இந்திரா நகர் , முருகன் நகர் மற்றும் செல்வவிநாயகர் நகர் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கேமரா இன்று பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா. ரஜினி தனது சொந்த செலவில் சிசிடிவி அமைத்துக் கொடுத்தது பலதரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Similar News

News November 10, 2025

மயிலாடுதுறை: இலவச TNPSC பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று காலை 11 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. முதன்மை தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் 9499055904 என்ற whatsapp எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News November 10, 2025

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது

image

சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் இருந்த ராமாயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், கக்ஷ உள்ளிட்ட 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை நாள் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News November 10, 2025

மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!