News October 10, 2025
மயிலாடுதுறையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.9) இரவு 10 மணி முதல் நாளை(அக்.10) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 10, 2025
மயிலாடுதுறை மக்களே இனி அலைச்சல் இல்லை

மயிலாடுதுறை மக்களே..உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News October 10, 2025
மயிலாடுதுறையில் வேலை வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் இன்று காலை 9-3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் சுயவிவரம், ஆதார் உள்ளிட்ட சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.