News April 24, 2025

மன நிம்மதி அளிக்கும் சந்திரசூடேஸ்வரர்

image

கிருஷ்ணகிரி, ஓசூரில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். மூலவர் சந்திர சூடேஸ்வர சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இந்த தளத்தில் உள்ள ஈசனை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயினாலும் இங்கு வழிபட்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனக்குழப்பத்தில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 11, 2025

கிருஷ்ணகிரி: கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி!

image

ஓசூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் 15 சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் உறவினர் செல்லதுறை சிறுவனை அடித்துள்ளார். இதனையறிந்த அச்சிறுவனின் தம்பி (13), செல்லதுறை ஸ்வீட் கடைக்கு சென்று மிரட்டினார். ஆத்திரமடைந்த செல்லதுறை சிறுவனின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓசூர் போலீசார் செல்லதுறையை நேற்று கைது செய்து உள்ளனர்.

News December 11, 2025

கிருஷ்ணகிரி: கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி!

image

ஓசூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் 15 சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் உறவினர் செல்லதுறை சிறுவனை அடித்துள்ளார். இதனையறிந்த அச்சிறுவனின் தம்பி (13), செல்லதுறை ஸ்வீட் கடைக்கு சென்று மிரட்டினார். ஆத்திரமடைந்த செல்லதுறை சிறுவனின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓசூர் போலீசார் செல்லதுறையை நேற்று கைது செய்து உள்ளனர்.

News December 11, 2025

கிருஷ்ணகிரி: கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை முயற்சி!

image

ஓசூரை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் 15 சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் உறவினர் செல்லதுறை சிறுவனை அடித்துள்ளார். இதனையறிந்த அச்சிறுவனின் தம்பி (13), செல்லதுறை ஸ்வீட் கடைக்கு சென்று மிரட்டினார். ஆத்திரமடைந்த செல்லதுறை சிறுவனின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி, சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஓசூர் போலீசார் செல்லதுறையை நேற்று கைது செய்து உள்ளனர்.

error: Content is protected !!