News September 4, 2024
மன உளைச்சல் அடைந்த கல்லூரி மாணவன் தற்கொலை

ஆந்திரவைச் சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில்(20). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பி.டெக் 4ஆம் ஆண்டு படித்து வநதுள்ளார். அண்மையில், போதை பொருள் சோதனையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, அவரது பெற்றோரை அழைத்துவரும்படி கூறினர். இதனால், மன உலைச்சல் அடைந்த அவர் நேற்றிரவு 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News August 18, 2025
செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <