News December 30, 2024
மன்னார்குடி: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது வழக்கு

மன்னார்குடி அருகே குக்கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கமலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (24) என்பவர் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கருவுற்றார். இந்நிலையில் புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்ததாக மன்னார்குடி போலீசார் ராகுல் மீது நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 11, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 11, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 11, 2026
திருவாரூர்: போஸ்டல் பேலட் வாக்குகள் அனுப்பும் பணி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேவை வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் போஸ்டல் பேலட் வாக்குகளை அனுப்பும் பணியானது மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து நிலை தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


