News January 11, 2025
மனைவி பிரிந்த சோகத்தில் வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோஹித் தமாங் (26) என்பவர் நாகை ரெயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். ரோகித் தமாங் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரோகித் தமாங் நேற்று முன்தினம் (ஜன.09) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News December 11, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணத்திற்காக தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய நபர்கள் 2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை அறிய http://awards.tn.gov.in என்ற இணையதளத்தை அணுக அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 11, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!
News December 11, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!


