News May 5, 2024

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்

image

தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்தவர் சந்தன மாரியம்மாள். இவரது கணவன் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட நேற்று இரவு சந்தன மாரியம்மாளை பாலமுருகன், அவரது உறவினர் காளிமுத்து ஆகியோர்  வெட்டி கொலை செய்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

Similar News

News February 11, 2026

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.

News February 11, 2026

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.

News February 11, 2026

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.

error: Content is protected !!