News September 30, 2024
மனைவியுடன் தனிமையில் இருந்த நபரை கொலை செய்த கணவர்

மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்த முருகன் 34, மனைவி ஜோதிகா 25. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது ஜோதிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஜோதிகா, மணிகண்டன் என்பவரிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவில் மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதைக்கண்ட கணவர் முருகன் ஆத்திரமடைந்து மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
Similar News
News August 23, 2025
மதுரையில் அரசு மூலம் பரதம், சிலம்பம் கற்க ஆசையா

மதுரையில் கலை பண்பாட்டு துறை நடத்தும் ஓவியம், பரதம் குரலிசை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புகளில் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். இதில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் சேரலாம். இதற்கு 1 ஆண்டுகான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 98425 96563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கம்மியான கட்டணத்துடன் இந்த கலைகளை கற்க அனைவருக்கும் SHARE செய்ங்க.
News August 23, 2025
ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கொடை ரோடு – சமயநல்லுார் இடையே பராமரிப்பு பணி காரணமாகரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பகுதி ரத்து ஆக.,27 முதல் 30 வரை ஈரோடு – செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை – ஈரோடு ரயில் (16846), திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.
News August 22, 2025
மதுரை: FREE கேஸ் BOOK பண்ணிட்டிங்களா?

மதுரை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<