News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 19, 2026
தேனியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

தேனி மாவட்ட தொழில்நெறி வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (பிப்.20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, தையல், செவிலியா் பயிற்சிப் படிப்பு ஆகியவற்றில் தங்களது சுய விவரக், கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9894889794 இந்த எண்ணில் அழைக்கலாம்.
News February 19, 2026
தேனியில் தம்பதிக்கு கத்திக்குத்து

கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் ராஜீவ் (36). இவரது மனைவி ரஞ்சிதா (35), இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரஞ்சிதா தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ராஜீவ், மனைவியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். போடி தாலுகா போலீசார் ராஜீவ், ராஜேஷ் மீது தனித்தனி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News February 19, 2026
தேனியில் தம்பதிக்கு கத்திக்குத்து

கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் ராஜீவ் (36). இவரது மனைவி ரஞ்சிதா (35), இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரஞ்சிதா தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ராஜீவ், மனைவியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். போடி தாலுகா போலீசார் ராஜீவ், ராஜேஷ் மீது தனித்தனி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


