News December 28, 2024
மனித கழிவுகளை கையில் எடுத்தால் புகார் கொடுக்கலாம்

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரக பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பல்ராம் சிங் என்ற நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் 15 தினங்களுக்குள் அப்படி யாராவது மனிதக் கழிவுகளை கையால் எடுத்தால் உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.
Similar News
News April 11, 2026
கரூர் : இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

கரூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News April 11, 2026
கரூர் : இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

கரூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News April 11, 2026
கரூர்: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

கரூர் மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


