News April 19, 2024
மனம் மாறி வாக்களித்த மக்கள்!

பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகை பகுதியில் பாராளுமன்ற தேர்தல் வாக்கின்போது அப்பகுதி வாக்காளர்கள் இப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லை எனக்கோரி பலமுறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏவிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததையொட்டி தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின்பேரில் வாக்களிக்க சென்றனர்.
Similar News
News January 30, 2026
திருவள்ளூர்: உங்கள் வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK NOW

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.
News January 30, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). மீனவரான இவர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்ட திருப்பாலைவனம் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 30, 2026
திருவள்ளூர்: கணவர் கண் முன்னே மனைவி பலி!

பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ராமராஜ் – வித்யா தம்பதி. இவர்கள் திருப்பதியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளியில் உள்ள சோதனைச் சாவடி அருகே பைக்கின் சக்கரத்தில் வித்யாவின் துப்பட்டா சிக்கியதில் தடுமாறி விழுந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.


