News January 13, 2026
மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன-.2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டின் மறுவாழ்வு நிதியின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 17 நபர்களுக்கு தலா
ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதற்கான ரூ. 8,50,000 தொகைக்கான ஆணையை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 30, 2026
திருப்பத்தூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருப்பத்தூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 30, 2026
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 30, 2026
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படை(NCC) கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு – துண்டு பிரச்சுரம் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.


