News February 24, 2026
மத்திய அரசுக்கு ₹1,114 கோடி இழப்பு

IDFC FIRST வங்கியில் ஹரியானா அரசு சார்ந்த கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றம் மூலம் ₹590 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் 4 வங்கி ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். வங்கியின் பங்குகள் மதிப்பு 20% சரிந்த நிலையில், அதில் 20 கோடி பங்குகள் வைத்துள்ள LIC-க்கு ₹338 கோடியும், மத்திய அரசுக்கு ₹1,114 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக RBI கூறியுள்ளது.
Similar News
News February 26, 2026
AIIMS-ல் 3,000 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

மத்திய அரசின் எய்ம்ஸ் ஹாஸ்பிடல்களில் 3,000 நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.Sc.Nursing, / Diploma Nursing + இரண்டாண்டு பணி அனுபவம் அவசியமாகும். பிரிலிம்ஸ், மெயின் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் <
News February 26, 2026
விபத்து நிவாரணம் பெற புதிய இணையதளம்

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பெற வசதியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. <
News February 26, 2026
தவெக தலைமை மீது நிர்வாகிகள் அதிருப்தி?

தவெக சார்பாக தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுவை சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், நேர்காணல் நடத்தாமலேயே 80 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்.28-ல் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளாராம். மா.செ.,க்களிடம் ஆலோசனை நடத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனு அளித்த நிர்வாகிகள், தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனராம்.


