News April 8, 2025

மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

image

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News December 15, 2025

கிருஷ்ணகிரி: இளம் பெண் ஊழியர் படுகாயம்!

image

ராயக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை, தனியார் நிறுவன பஸ், பாலகுறி பகுதியில் வந்துகொண்டிருந்த போது ‘டமார்’ என பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அப்போது, பஸ்ஸின் கண்ணாடி உடைந்ததில், ஆந்திராவைச் சேர்ந்த மதர்சா தாரணி(22) என்ற பெண் ஊழியர் படுகாயமடைந்தது தெரியவந்தது. தற்போது, மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்த்வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 15, 2025

கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.

News December 15, 2025

கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.

error: Content is protected !!