News March 26, 2024

மதுரை: 6 வருடங்களுக்குப் பின் வாலிபர் கைது

image

மதுரை விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த கணேசன் மகன் சேதுபதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர் 2018ஆம் ஆண்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அதன் பின் தலைமறைவாகி விட்டவர். சுங்கத்துறை அதிகாரிகள் தந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் போலீசார் சேதுபதியை கைது செய்தனர்.

Similar News

News October 28, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (27.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 27, 2025

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு; ஒரே நாளில் இவ்வளவா.?

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 66 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் 36 பேர் குழந்தைகள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. மழையால் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும், டெங்கு கட்டுப்பாட்டுக்கு சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கவனமா இருங்க மக்களே SHARE IT.

News October 27, 2025

மதுரை: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

image

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நாளை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!