News November 20, 2025

மதுரை: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

மதுரை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>க்ள்க் <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

Similar News

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

error: Content is protected !!