News January 9, 2026
மதுரை: வேலை கிடைக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன் மகன் அபிதரன்(24). இவர் மதுரை ஒத்தக்கடையில் பண்னை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதை விட சிறந்த வேலை தேடி வந்தார் ஆனால் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டவர். திருமங்கலத்தில் லாட்ஜ் ஒன்றில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
தேர்தல்: மதுரையில் 84 எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரை நகரில் நீண்ட நாள் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் நேற்று 24 பெண்கள் உட்பட 84 எஸ்.ஐ.,க்கள் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டதாக மாநகர் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
மதுரை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
மதுரை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


