News March 16, 2026

மதுரை: விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் சொந்த ஊர்களில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள், தங்களின் பயணத்தை திட்டமிட்டு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், பொதிகை, நெல்லை விரைவு ரயில்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

Similar News

News April 2, 2026

மதுரை: தம்பதி தற்கொலை; உருக்கமான கடிதம்

image

மதுரை வெள்ளாளங்குன்றம் ஓட்டுநர் அருண் 28 மனைவி பிரியா 26 வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை, விபத்து ஒன்றில் கால்முறிந்த அருண் வீட்டில் இருந்தார், மனைவியும் தாயும் வேலைக்கு சென்றனர். குடும்ப கஷ்டத்தால் கணவன் மனைவி தற்கொலை செய்தனர். அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 2, 2026

மதுரை: தம்பதி தற்கொலை; உருக்கமான கடிதம்

image

மதுரை வெள்ளாளங்குன்றம் ஓட்டுநர் அருண் 28 மனைவி பிரியா 26 வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை, விபத்து ஒன்றில் கால்முறிந்த அருண் வீட்டில் இருந்தார், மனைவியும் தாயும் வேலைக்கு சென்றனர். குடும்ப கஷ்டத்தால் கணவன் மனைவி தற்கொலை செய்தனர். அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 2, 2026

மதுரை: அதிமுக TO அஇபுதமமுக; MLA சீட் கிடைத்தது!

image

மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் க.பாலமுருகன். டாக்டரான இவர் அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர். சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் சென்னையில் சசிகலாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதன் பலனாக சோழவந்தான் தொகுதியின் அஇபுதமமுக வேட்பாளராக சசிகலா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!