News January 20, 2026
மதுரை: வாயில் நுரை தள்ளி இளைஞர் உயிரிழப்பு

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணி மகன் முத்துக்குமார்(40). திருமணமாகாத இவர், இஸ்திரி வேலை செய்து வந்தார். நேற்று மது போதையில் வரியேனந்தலில் உள்ள அவரது நண்பர் வீரணன் வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி அவர் இறந்து கிடந்தார். இது குறித்த சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 15, 2026
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News April 14, 2026
மதுரை: 100 யூனிட் மின்சாரம் இனி இலவசம் – APPLY…!

மதுரை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News April 14, 2026
மதுரை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <


