News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News December 16, 2025
மதுரை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரை பெருக்கும் வகையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதன் தாக்கம் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.அப்பகுதி மக்களுக்கு SHARE செய்யவும்.
News December 16, 2025
மதுரையில் பல இடங்களில் மின்தடை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லீஸ்நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு (எம்.எச்.டி.ஆர்.எச். பிளாக்), TNSTC குடியிருப்பு (A முதல் H பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், மகபூப்பாளையம் மேலும் பல இடங்களை அரிய<
News December 16, 2025
அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தினால் கடும் தண்டனை

அனுமதியின்றி ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ன் படி, இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.


