News October 16, 2025

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா… புதிய மேயர் தேர்வு

image

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேல் சொத்துவரி முறைகேடு தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் பலர் ராஜினாமா செய்தனர். மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைதானர்கள். இந்நிலையில் நேற்று மேயர் இந்திராணி குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக அமைச்சர் நேருவிடம் கடிதம் அளித்தார்.நாளை நடக்கும் அவசரக் கூட்டத்தில் புதிய மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Similar News

News October 16, 2025

மதுரை : ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

மதுரை: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News October 16, 2025

திருமங்கலத்தில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

image

திருமங்கலம் அசோக் நகர் மூவேந்திரன் 34 மின் வியாபாரி மனைவி குருசியா 23 அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் குடிபழக்கத்தால் விரக்தி அடைந்த, குருசியா நேற்று குழந்தைகளை தூக்கிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற போது குழந்தைகள் வலியால் துடிப்பதை பார்த்து அவர் உடனே தன்னை விடுவித்து குழந்தைகளையும் மீட்டார், மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!