News November 15, 2024
மதுரை முல்லை நகர் விவகாரம் – சீமான் அறிக்கை

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News March 1, 2026
FLASH மதுரை: தனி விமானம் மூலம் டெல்லி புறபட்ட மோடி..!

மதுரையில் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியான பின் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் கூட்டணி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2026
தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது : மோடி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருள் மற்றும் மதுபால் குடும்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா ஆச்சு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்று பெண்கள் இப்போது நினைத்து பார்க்கிறார்கள். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் போதை கும்பல், ரவுடிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
News March 1, 2026
Flash திமுகவிற்கு மதுரை வேப்பங்குட்டையாக உள்ளது: மோடி

திமுக அரசு தமிழ்நாட்டை கொள்ளை அடித்துள்ளது. எம்ஜிஆர்க்கு உற்றதுணையாக இருந்த மதுரையை திமுகவிறக்கு மதுரை வேப்பங்கோட்டையாக உள்ளது. தூய்மையான நகரம் வரிசையில் மதுரையை தரைமட்ட அளவுக்கு கொண்டு போனார்கள். லஞ்சத்தால் மதுரை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்தார். திமுகவிற்கு காசு மட்டும் தான் பிரச்சனை மக்களுக்கு என மோடி கூறினார்.


