News September 26, 2025
மதுரை மீனாட்சியாக மாறிய ஆதி மாரியம்மன்

திருச்சி, இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 5-ம் நாளான இன்று அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆதி மாரியம்மன் மதுரை மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து அம்மனுக்கு கும்ப தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Similar News
News January 22, 2026
திருச்சி: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்களை அறிந்து கொள்வோம். ▶ஸ்ரீ ரங்கம்- ஆதி திருவரங்கம், ▶தொட்டியம் – கௌத்த ராஜநல்லூர், ▶துறையூர் – நந்திகேச்சுரம் / தீர்த்தபுரி, ▶திருவெறும்பூர் – திருஎறும்பூர், ▶உறையூர்- உறந்தை / கோழியூர், ▶சமயபுரம் – கண்ணனூர் / மாகாளிபுரம். உங்களுக்கு தெரிந்த பெயர்களை கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 22, 2026
திருச்சி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News January 22, 2026
திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


