News March 5, 2026

மதுரை மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

Similar News

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2026

மதுரை: கழுத்தை நெரித்த கடன்; தொழிலாளி தற்கொலை.!

image

செல்லூர் மீனாம்­பாள்­பு­ரத்தை சேர்ந்­த­வர் கூலி தொ­ழி­லாளி ராஜ­குரு (47). இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. குடிப்­ப­தற்­காக பலரிடம் கடன் வாங்­கி­ய நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த முடி­ய­வில்லை. இத்துடன் தின­சரி குடும்­பம் நடத்­து­வ­தற்கு சிரமப்­பட்டு வந்­தார். இதனால் மனமு­டைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்­டார். சம்பவம் குறித்து செல்­லூர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!