News January 24, 2025
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (24.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE செய்யவும்.
Similar News
News October 14, 2025
திருப்பரங்குன்றத்தில் தங்கரத புறப்பாடு ரத்து

திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் தங்கி விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் திணை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவை வழங்கப்படும். மேலும் பக்தர்கள் கோயிலுக்குள் தங்கியிருப்பதால் அக்டோபர் 22 முதல் 28 வரை கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டும் என திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 14, 2025
மதுரையில் ஜிம் மாஸ்டர் இறப்பு

அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் அன்புசெல்வம் 37. ஜிம் மாஸ்டரான இவர், பெற்றோரை பிரிந்து நண்பர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அக்.4ல் ரத்தம் உறைதல் ஏற்பட்டு பக்கவாத பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்.11ல் இறந்தார். பெற்றோர் எங்குள்ளனர் எனத் தெரியாததால் உடலை ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் நீடிக்கிறது. விபரம் அறிந்தவர்கள் திருப்பாலை இன்ஸ்பெக்டருக்கு 82488 28080 ல் தகவல் தெரிவிக்கலாம்.
News October 14, 2025
மதுரையில் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

மதுரை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 69 காலியிடங்கள் உள்ளன. 10th படித்தால் போதும். முதலில் <