News October 12, 2025
மதுரை மாநகராட்சியின் எச்சரிக்கை – மீறினால் அபராதம்

மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் கூறியது: எழில் கூடல் திட்டம் நிறைவேற்றும் வகையில் மதுரையின் 100 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் போஸ்டர்கள் கிழிக்கப்படுகிறது. பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்பாக மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதன்படி ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வரும் காலங்களில் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும்.
Similar News
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <
News March 4, 2026
மதுரை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு – APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <


