News October 27, 2024
மதுரை மழை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு!

மதுரையில் மழை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக செல்லூர் கண்மாயிலிருந்து கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைத்து அதனை வைகையாற்றில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் முயற்சியாக ஏற்கனவே தூர்ந்து போய் உள்ள பழமையான நீர் வரத்து கால்வாயை நேற்று முதல் சீரமைப்பு செய்து அதனை ஒழுங்குபடுத்தி தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை, மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
Similar News
News January 22, 2026
மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.
News January 22, 2026
மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.
News January 22, 2026
மதுரை: அரசு வழங்கும் இலவச தையல் மிஷின்… உடனே APPLY

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


