News December 21, 2025
மதுரை: மன அழுத்தத்தில் தோட்டத்தில் இளைஞர் தற்கொலை

மதுரை வாகைகுளத்தை சேர்ந்தவர் காசி தேவர் மகன் சுப்பிரமணி(32). திருமணமகாத இவர் மது போதைக்கு அடிமையாக, வீட்டில் அதை கண்டித்துள்ளனர். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கீழப்பனங்காடி விவசாய தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 21, 2025
மதுரை: மாடு வளர்பவர்கள் கவனத்திற்கு!

மதுரை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் 2,07,900 மாட்டினங்களுக்கு கால், வாய்க்காணை நோய் வராமல் தடுக்க இலவச தடுப்பூசி முகாம் நடக்க இருக்கிறது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக டிச.29ம் தேதி முதல் 21 நாட்களுக்கு அனைத்து கால்நடை மருத்துவமனைகளில் முகாம் நடக்கிறது. 4 மாத கன்று முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். *ஷேர் பண்ணுங்க
News December 21, 2025
மதுரை: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

மதுரை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 21, 2025
மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <


