News April 15, 2024
மதுரை மக்களுக்கு ஆட்சியர் “அலர்ட்”

கோடை வெயில் தற்பொழுது அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி கோடை வெயில் மற்றும் அனல் காற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மதிய வேளையில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News February 12, 2026
மதுரை: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <
News February 12, 2026
மதுரை: சொந்த வீடு கட்ட போறீங்களா?

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News February 12, 2026
மதுரை: சாக்லேட் பாக்கெட்டில் ரூ.9.5 கோடி கஞ்சா கடத்தல்

மதுரை விமான நிலையத்தில், மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கஞ்சா கடத்தல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது. வான் நுண்ணறிவு சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், பாங்காக்கிலிருந்து வந்த பயணியின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.50 கோடி. சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.


