News September 28, 2025

மதுரை: மகளின் தோழி கர்ப்பம் தந்தை தலைமறைவு

image

உசிலம்பட்டி அருகே நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 35.பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மகளும், அருகே வசிக்கும் 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதித்தனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பம், இதற்கு சதீஷ்குமாருக்கு காரணம் எனத்தெரிந்தது. அவரை மகளிர் போலீசார் தேடிவருகின்றனர்.

Similar News

News January 2, 2026

மதுரை: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

image

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து ஜன.29க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 2, 2026

மதுரயில் சோகம்… ஒன்றரை மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

image

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

மதுரை: ஆட்டோ டிரைவர் கொடூர கொலையில்.. புதிய தகவல்!

image

பெருங்­குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்­வ­ரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியா­புரம் போலீசார் விசா­ரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அரு­ணாச்­ச­லம்(32 ), சௌராஷ்­டிர காலனி கார்த்­திக்(28), சக்­தி­வேல்(23) தண்­யா­யு­தபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்­தது தெரி­ந்தது. முன்விரோ­தம் காரணமாக கொலை செய்­தது தெரி­யவந்துள்ளது.

error: Content is protected !!