News January 8, 2026

மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 29, 2026

மதுரை: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 29, 2026

மதுரை: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 29, 2026

மதுரை: அதிரடி சோதனையில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல்

image

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மின்வாரியத்தின் கூட்டு அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், மின் திருட்டு மற்றும் முறையற்ற மின் பயன்பாடு கண்டறியப்பட்டது. இதன் மூலம் கோவை, மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் சுமார் ரூ.1,00,82,582 இழப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மின் திருட்டு தொடர்பான புகார்களை அளிக்க, 9445857591 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!