News December 13, 2025
மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திருப்பாலையை சேர்ந்த சண்முகநாதனுக்கு சொந்தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய நிலையில் தலைமறைவானார். மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவரை
தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்தது.
Similar News
News December 14, 2025
மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.
News December 14, 2025
மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.
News December 14, 2025
மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.


