News December 29, 2025
மதுரை: பேச்சை மீறிய மனைவி: ஆசிட் குடித்து கணவர் தற்கொலை

மதுரை சிந்தாமணியை சேர்ந்த முருகானந்தம்(38) அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். இவர் மனைவி கோவிலுக்கு அழைத்து செல்லும்படி பலமுறை கூறியும், இவர் அழைத்து செல்லாததால் தன் தந்தையுடன் கோவிலுக்கு சென்றார். தன் பேச்சை மனைவி மீறியதால் மனமுடைந்த கணவர்
ஆசிட்டை குடித்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு நேற்று உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 30, 2025
மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 30, 2025
வாடிப்பட்டி அருகே ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் மகன் ஜோதி முருகன்(26). திருமணமாகாத இவர் ஜோதிடராக இருந்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டும் பலனில்லை. இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தாய் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.


