News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 29, 2025
டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
டிட்வா புயலால் மதுரையில் நாளை விமான சேவை ரத்து

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்துகளும் நாளை ( நவம்பர்.29 ) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


