News March 11, 2026
மதுரை: பெண்களை நிர்வாணமாக சித்தரித்தவர் கைது

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் சரவணன்(39) பங்கு தாரர்களாக கப்பலூர் சிட்கோவில் கார்க் (தக்கை) செய்யும் கம்பெனி வைத்துள்ளனர். அங்கு பணியாற்றும் பெண்களை செல்போனில் படம் எடுத்து, அதை AI உதவியுடன் நிர்வாணமாக மாற்றி சரவணன் ரசித்து வந்துள்ளார். இதை பங்குதாரர் சுப்புராஜ் கண்டுபிடித்து திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சரவணனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 8, 2026
மதுரை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)
News April 8, 2026
மதுரை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)
News April 8, 2026
BREAKING தி.குன்றம் வழக்கில் அனைத்து உத்தரவுக்கும் தடை..!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் G.R சாமிநாதன் அளித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு உத்தரவு. இது சிறிய பிரச்னை அல்ல, மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு, அவசரம் காட்ட முடியாது என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக கருத வேண்டாம் எனவும் கருத்து. வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.


