News August 4, 2024
மதுரை பத்திரப்பதிவில் ரூ.367.35 கோடி வருவாய்

மதுரையில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று(ஆக.3) அனைத்து சார் பதிவு அலுவலகமும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 52 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெற்றது. அதில் 1465 பதிரங்கள் பதிவாகி ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏப்.1 முதல் நேற்று வரை 99,732 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.367.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Similar News
News September 1, 2025
மதுரை மக்களே இனி சான்றிதழ்கள் பெறுவது ரொம்ப ஈஸி.!

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 1, 2025
மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள்<
News September 1, 2025
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்., 10 முதல் நவ., 26 வரை (புதன்தோறும்) மதுரையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06059), சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி செல்கிறது. செப்., 7 முதல் அக்., 26 வரை (ஞாயிறுந்தோறும்) திருநெல்வேலியிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிமோகா டவுன் செல்லும் ரயில் இயக்கப்படுகிறது.