News December 24, 2025
மதுரை: தொழில்முனைவோர் ஆகுறது உங்க கனவா?

மதுரை வாசிகளே! தொழில் முனைவோர்களை ஊக்கபடுத்தும் விதமாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம். இதற்கு விண்ணப்பித்து உங்கள் தொழில் முனைவோர் கனவை நினைவாக்குங்கள். இங்கு <
Similar News
News December 25, 2025
மதுரை: தீரா நோயால் மனமுடைந்து ஒருவர் தற்கொலை.!

ஒத்தக்கடை வசந்த நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (53). இவர்
மாட்டுத்தாவணி அருகே உள்ள மருத்துவமனையில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து
நேற்று (டிச.24) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
மதுரை: தீரா நோயால் மனமுடைந்து ஒருவர் தற்கொலை.!

ஒத்தக்கடை வசந்த நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (53). இவர்
மாட்டுத்தாவணி அருகே உள்ள மருத்துவமனையில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து
நேற்று (டிச.24) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க


